குடியரசு தின விழா அணிவகுப்பு சிறந்த அலங்கார ஊர்திக்கான பரிசளிப்பு
முதல் பரிசு - திரிபுரா மாநில ஊர்தி
காந்தியின் கிராம பொருளாதார சிந்தனையை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது பரிசு - ஜம்மு காஷ்மீர்
மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்கு மசிற்பத்துடன், காஷ்மீர் மாநிலத்தின் பன்முக கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது பரிசு - பஞ்சாப்
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு பரிசு - மத்திய பொதுப்பணித்துறை
காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை மையக்கருத்தாக கொண்டு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்த குழு - மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு .
#REPUBLICDAY2019 #AWARD
முதல் பரிசு - திரிபுரா மாநில ஊர்தி
காந்தியின் கிராம பொருளாதார சிந்தனையை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது பரிசு - ஜம்மு காஷ்மீர்
மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்கு மசிற்பத்துடன், காஷ்மீர் மாநிலத்தின் பன்முக கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது பரிசு - பஞ்சாப்
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு பரிசு - மத்திய பொதுப்பணித்துறை
காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை மையக்கருத்தாக கொண்டு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்த குழு - மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு .
#REPUBLICDAY2019 #AWARD
No comments:
Post a Comment